நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குறைந்தபட்ச தினசரி ஊதியமாக 878 ரூபாய் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த...
ஈரோடு அரசு தலைமை மருத்துவனையில் பணிபுரியம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செவிலியர்களாக மாறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இங்குள்ள பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்...
8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிக தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் 2-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாகை நகராட்சியின் 36 வார்டுகளிலும் க...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீமேட்டழகியசிங்கர் சன்னதி படிக்கட்டுகளை ஆளுநர் ஆர்.என். ரவி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.
பின்னர் பேட்டியளித்த ஆளுநர், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மக்கள் மன...
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக பா.ஜ.க சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பாஜக நிர்வாகிகள...
சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர்.
சென்னையின் பல இடங்களில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இந்நிலையில்...